துறைநீலாவணையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
துறைநீலாவணைக் கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் வறுமைப்பட்ட 30 குடும்பங்களுக்கு கண்ணகி அம்மன் ஆலய நிருவாகத்தினால் சுமார் ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment