ஸ்ரீ சபாரெத்தினத்தின் 34 நினைவு தினம்.
இந்நிகழ்வில் கட்சியின் உப தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அனைவரினாலும் தலைவரின் திருவுருப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்துமெலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், மற்றும் கோ.கருணாகரம் ஆகியோரால் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.
1986 ஆம் ஆண்டு இதேநாளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment