27 Mar 2020

கொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி வந்தாறுமூலை கண்ணகியம்மன் ஆலயத்தில் பூஜை.

SHARE
(தீபன்) 

கொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி வந்தாறுமூலை கண்ணகியம்மன் ஆலயத்தில் பூஜை.
கொடிய கொரோனா வைரஸ்சிடம் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டி சிலம்போசை நாயகி மட்டக்களப்பு வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பிராத்தனை வியாழக்கிழமை மாலை (26)  நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிகு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் உலகிலே வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் எனப்படும் உயிர்கொல்லி நோயில் இருந்து உலக மக்கள் விடுபடுவதற்காகவும் நிம்மதியைப் பெறவேண்டியும் இதன்போது ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில்  பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.






SHARE

Author: verified_user

0 Comments: