21 Apr 2019

நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் கிராமங்கள் மயான அமையில் உள்ளன.

SHARE
நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் கிராமங்கள் மயான அமையில் உள்ளன.
நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் கிராமங்கள் மயான அமையில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதனால் பிரதாக வீதிகளில் எதுவித போக்குவரத்து மார்க்கங்களும் இடம்பெறவில்லை என்பபேதாடு, உள்ளுர் வீதிகளிலும், மக்கள் நடமாட்டத்தை அவதானிக்க முடியவில்லை. இதனால் கிராமங்கள் அனைத்தும் மயான அமைதியில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் கடந்த யுத்த கலத்தில் இருந்தது போல் மக்களின் மனங்களில் ஒருவித பய உணர்வுகளை அவதானிக்க முடிவதோடு, யாரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.












SHARE

Author: verified_user

0 Comments: