அக்கரைப்பற்று செலான் வங்கிக் கிளையானது தனது ஐந்து வருட பூர்த்தியை கடந்த
14 ஆம் திகதி வாடிக்கையாளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தது.
அந் நிகழ்வின்போது கிளை முகாமையாளர் தேவராஜா லாட்ஸ் டனுஷாந் உரையாற்றுவதையும் மற்றும் நிகழ்வின் இதர காட்சிகளையும் இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment