8 Sept 2016

கரம் பெரும் சமர்-2016

SHARE
புதன் கிழமை (07) மட்Æமஞ்சந்தோடுவாய் பாரதிவித்தியாலயத்திற்கும் மட்Æஊறணிசரஸ்வதிவித்தியாலத்திற்கும்
இடையிலான கரம் பெரும் சமர்-2016 போட்டியானதுமட்Æமஞ்சந்தோடுவாய் பாரதிவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்பெரும் சமரிற்கு பிரதமவிருந்தினராக மட்டக்களபப்பு நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர். 

அத்துடன் இவ் சமரினை இறுதிவரைபார்வையிட்டதுடன்,வெற்றிபெற்ற மட்Æஊறணி சரஸ்வதிவித்தியாலத்திற்கு கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: