25 Sept 2015

நற்பிட்டிமுனையில் ஹஜ்ஜூப் பெருநாள் நிகழ்ச்சிகள்

SHARE
நற்பிட்டிமுனையில் புனித ஹஜ்ஜூப் பெருநளை முன்னிட்டு பல விளையாட்டுப் போட்டிநிகழ்ச்சிகள் இன்று (25.09.2015) முதல் நடைபெற்று வருகிறது. நற்பிட்டிமுனை பிறன்லி சமூகசேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுகளில்  இன்று கலை மரதன் ஓட்டம் நடைபெற்றது.
நற்பிட்டிமுனை பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு கல்முனை நகர் வழியாக மீண்டும் நற்பிட்டிமுனையை வந்தடைந்தது. நாளை 26.09.2015 சைக்கில் ஓட்டம், கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: