16 Sept 2015

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் கைது

SHARE
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (15) இரவு மதுபோதையில் மோட்டார்; சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர்,
மோட்டார் சைக்கிளொன்றில் மூன்று பேர் பயணித்ததைக் கண்டு வழிமறித்தனர். இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  
SHARE

Author: verified_user

0 Comments: