7 Aug 2015

வாகரையில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டம்

SHARE

அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) கட்சியினரின் பிரச்சாரக்கூட்டம் வாகரையில் 04.08.2015 அன்று லோகராசா கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் முதன்மை வேட்பாளர் நாகமுத்து பன்னீர்செல்வம் உட்பட வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்வில் பெருமளவு பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வருகின்ற தேர்தலில் தங்களுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தள்ளதாக மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: