10 Dec 2025

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்ம விமோசனம் வேட்டி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை.

SHARE

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்ம விமோசனம் வேட்டி களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயரிழந்த மக்களின் ஆத்ம விமோசனம் வேட்டி மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12.12.2025)  ஆதிகாலை 5.30 மணிக்கு விசேட மோட்ச தீப ஆராதனை பூஜை நடைபெறவுள்ளதாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.

 அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் மலையகம், மற்றும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலும் இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் காணாமல்போயுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்ம விமோசனம் வேண்டி நடைபெறவுள்ள இப்பூஜை வழிபாட்டில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் க.பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.





 

SHARE

Author: verified_user

0 Comments: