14 Oct 2025

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி.

SHARE

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சித்திரக் கண்காட்சி செவ்வாய்கிழமை(14.10.2025) இடம்பெற்றது. 

இதன் அங்குராப்பன நிகழ்வில்; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு, நூலகர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வருகை அதிதிகள் உள்ளிட்ட அனைவரும், சித்திதக் கண்காட்சியை பார்வையிட்டனர்.














SHARE

Author: verified_user

0 Comments: