22 Aug 2023

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் 140வது ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக மாபெரும் இரத்ததான நிகழ்வு.

SHARE

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் 140வது ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக மாபெரும் இரத்ததான நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் 140 வது ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை(21.08.2023) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பழைய மாணவர் சங்கத் தலைவரும் பாடசாலை அதிபருமாகிய  .அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இம்மாபெரும் இரத்ததான நிகழ்வில் பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் பலர் இதன்போது கலந்து கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவிற்கு இரத்ததானம் வழங்கினர்.












SHARE

Author: verified_user

0 Comments: