சகவாழ்வைக்கட்டியெழுப்பும் நோக்கில் கம்பஹா அத்தனக்கல்ல இளைஞர் யுவதிகள் காத்தான்குடி விஜயம்.
சகவாழ்வைக்கட்டியெழுப்பும் நோக்கில் கம்பஹா அத்தனக்கல்ல இளைஞர் யுவதிகள் காத்தான்குடி விஜயம் மரம் நடுகை கடற்கரை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் பம்பஹா அரிமா கழக உறுப்பினர்கள் இன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ்கழகத்தின் சூழல்
சுற்றாடல் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை(28)
துப்பரவு செய்யப்பட்டது. காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் இந்த துப்பரவு பணி
இடம் பெற்றது.
லயன்ஸ்
கழகத்தின் இலங்கையை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம் எனும் திட்டத்தின் கீழ்
சமூகங்களிடையே சகவாழ்வையும் ஐக்கியத்தையும் சமதமானத்தையும் ஏற்படுத்தும் பொருட்டு
கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ்கழகத்தின் பிரதி நிதிகள குழு; காத்தான்குடிக்கு
வருகை தந்து காத்தான்குடி கடற்கiயைர துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டதுடன் குப்;பைகளை
கொட்டும் குப்பைத் தொட்டிகளையும் காத்தான்குடி நகர சபைக்கு கையளித்தனர்.
இதன் போது காத்தான்குடி கடற்கரை யோரம் மரம் நடுகையும் இடம் பெற்றது.இந்த நிகழ்வுகளில் கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ்கழகத்தின் ஆளுநர் ஐ.கே.ராஜபக்ச,
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள்
கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ்கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment