14 Jun 2021

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

SHARE

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில மேலும் மூவருக்கு கொரோனா தொற்று.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தபட்ட நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கொரோ தொற்று  தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். இவர்களுள் ஒரு பொலிஸ் உத்தியோகததரும் இரு சிவில் பாதுகாப்பு படைவீரர்களுமாவர்.

இம்மாத ஆரம்பத்தில்  இப்பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 32 பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுயானதையனதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடமையிலிருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகதர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பொலிஸ் நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்று வருகின்றன.




SHARE

Author: verified_user

0 Comments: