மட்டக்களப்பில் பி.ப. 2.00 மணிவரை 57 வீதம் வாக்களிப்பு பதிவாகியுள்ளது.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.ப. 2.00 மணிவரை 57 வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்குடா தேர்தல் தொகுதியில் 60 வீதமும்,
மேலும் இத்தேர்தல் சுமுகமாக இடம்பெற்று வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா மாவட்ட தகவல் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment