கொரொனா தொற்றிலிருந்து மக்கள் மீள்வதற்குமாக வேண்டி திருப்பழுகாமத்தில் மகாயாகத்துடன் கூடிய பூசை வழிபாடு.
ஆனால் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் காரணமாகவும் பக்தர்களின் நலன் கருதியும் மகோற்சவமானது இடம்பெறவில்லை. ஆதலால் பங்குனி உத்தரத்தை முன்னிட்டும் கொரொனா தொற்றிலிருந்து மக்கள் மீள்வதற்குமாக வேண்டி திங்கட்கிழமை (06.04.2020) காலை 08.00 மணியளவில் மகாயாகத்துடன் கூடிய பூசை வழிபாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆலய அறங்காவலர் சபையினரும் திருப்பணிச்சபையினரும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
0 Comments:
Post a Comment