21 May 2018

ஆனந்தசுதாகர் வீட்டுக்கு போரதீவுப்பற்று நாம் தமிழர் பண்பாட்டு கலைக்கழகத்தினரால் சிறு நிதியுதவி

SHARE

கிளிநொச்சியை சேர்ந்த ஆயுள் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் வீட்டுக்கு சென்று பிள்ளைகளுடன் உரையாடிய போரதீவுப்பற்று நாம் தமிழர் பண்பாட்டுகலைக்கழகத்தினரால் சிறு நிதியுதவி வழங்கிய போதும் நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் கலந்து கொண்டு ஆனந்தசுதாகரன் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார்








SHARE

Author: verified_user

0 Comments: