12 Mar 2018

தற்போது பெய்து கொண்டிருக்கின்ற மழை வீழ்சி நாளை வரைத் தெடரும்

SHARE
தற்போது பெய்து கொண்டிருக்கின்ற மழைவீழ்சி நாளை செவ்வாய்க்கிழமை (13) வரை தொடரும் எனவும்  மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். 
இந்நிலையில் மாவட்டத்தில் திங்கட் கிழமை (12) பதிவாகியுள்ள மழை வீழ்ச்சியின் சுட்டிகளையும் அவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் நவகிரி நகர் பகுதியில் 77.0 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 62.0 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 19.0 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், பாசிக்குடாப் பகுதியில் 36.3 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், உன்னிச்சைப் பகுதியில் 20.0 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், வாகனேரிப் பகுதியில் 15.6 மில்லி மீற்றர் மழை வீழ்சியும்,  கட்டுமுறிவுப் பகுதியில் 17.2 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், கதிரவெளிப் பதியில்  28.4 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், மட்டக்களப்பு நகர் பகுதியில் 47.4 மில்லி மீற்றர் மழை வீழ்சியும், பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் தற்போது பெய்து கொண்டிருக்கின்ற மழைவீழ்சி நாளை செவ்வாய்க்கிழமை வரை தொடரும் எனவும்  மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன்மேலும்  தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: