2 Jan 2017

காயான்கேணி மட்டக்களப்பில் சுழற்காற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு உடனடி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிவைப்பு.

SHARE
காயான்கேணி மட்டக்களப்பில் சுழற்காற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு உடனடி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிவைப்பு. 

இந்நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம். சு.இன்பராசா மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிவ் பணிப்பாளர்.ய.யு.ஆ.ஆ கசீர் அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்.கி.சேயோன். தலைவர் (இ.த.க.) மட்டக்களப்பு.ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக டொனாடோ என்ற வகை சுழற்காற்றே இவ்வாறு சேதம் ஏற்படுத்துவதாகவும் இது குறிப்பாக அமேரிக்க புளோரிடா மானிலத்திலே அதிகம் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: