(துறையூர் தாஸன்)
வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைபெறும் நோயாளர்கள் மற்றும் ஆர்வமுடைய பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்வதுடன் 200 பேருக்கு மாத்திரம் இக்கருத்தரங்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ,தங்கள் பெயர் விபரங்களை உடனடியாக ; கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வரவேற்பு பிரிவில் பதிவு செய்துகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment