இலங்கை அகதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்னை ஊற்றி
தற்கொலை செய்ய முயற்ச்சி செய்தவரை போலீஸார் ; தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியைச்சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேளாக மண்டபம் முகாமில் வசித்து வருகிறார். சொந்தமாக பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏலசீட்டு நடத்தி வந்த நிலையில் ஏலம் எடுத்த நபர்கள் டிலாணி,மீனாட்சி,சங்கர் உட்பட 6 பேர் அகதிகள் 7 பேர் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று மனோஜ் என்பவர் பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை, மற்றும் பொருளாதார குற்றபிரிவில் புகார் கொடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment