பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடு தழுவிய ரீதியாக சத்தியப்பிரமான நிகழ்வு இன்று (17.09.2016) காலை 9.00 மணியளவில் சகல பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றது.
இதற்கமைய களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபூபக்கஹர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி அதிரடிப்படையினர், மற்றும் பொலிசாரும் கலந்து கொண்டு சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்தார்கள்.
இதற்கமைய களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபூபக்கஹர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி அதிரடிப்படையினர், மற்றும் பொலிசாரும் கலந்து கொண்டு சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்தார்கள்.
0 Comments:
Post a Comment