17 Sept 2016

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு

SHARE
பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  நாடு தழுவிய   ரீதியாக  சத்தியப்பிரமான  நிகழ்வு இன்று (17.09.2016) காலை 9.00 மணியளவில் சகல பொலிஸ் நிலையங்களிலும்  இடம்பெற்றது.
இதற்கமைய  களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி அபூபக்கஹர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி அதிரடிப்படையினர், மற்றும் பொலிசாரும் கலந்து கொண்டு சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்தார்கள். 


SHARE

Author: verified_user

0 Comments: