வறிய மாணவர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கு இலவசமாக துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு-கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தினால் வறிய மாணவர்கள் மற்றும் சுயதொழில் புரிவோருக்கு இலவசமாக துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செயு;யும் நிகழ்வு செவ்வாயன்று இடம்பெற்றது
நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை செல்லும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் சுயதொழில் செய்யக்கூடிய குடும்பத்தலைவர்களுக்குமாக மொத்தம் 13 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment