இலங்கை மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயம் ஞாயிற்றுக் கிழமை (08) களுவாஞ்சிகுடியில் திறந்து வைக்கப்பட்டது
மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் மணித உரிமை மீறல்களை இனங்கண்டு அவற்றிற்கு சாட்ட ரீதியான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்த காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment