10 Jul 2015

திருமலையில் அகில இலங்கை தமிழரசுக்கட்சி வேட்பு மனுத்தாக்கல்

SHARE
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழரசுக்கட்சி தமது வேட்புமனு தாக்குதலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று 3 மணியளவில் தாக்கல் செய்தது.
இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் பெரட்டுகாமி சமாஜவாதி கட்சி, ஜனசெத பெரமுன, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய 05 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

பிரதான கட்சிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: