(1)(1).jpg)
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.
சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மரண விசாரணை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பியகம - ரக்சபான - மல்வான பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயது இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் புளத்சிங்கள - கலவெல்லாவ பகுதியில் 35 வயது பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளது.
இந்த இரு கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment