28 Nov 2014

இலுப்பைடிச்சேனைபிரதேசத்தின் இரண்டு வருட செயற்திட்டத்தின் நிறைவு விழா

SHARE

(சா.நடனசபேசன்)
ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின்  இலுப்படிச் சேனைபிரதேசத்தின் இரண்டு வருட செயற்திட்டத்தின் நிறைவு விழா 28 வெள்ளிக்கிழமை இலுப்படிச்சேனை பல்தேவைகட்டடத்தில் அமைப்பின் திட்ட இணைப்பாளர் வீ.ரோகினி தலைமையில் நடை பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வவுணதீவுபிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,மற்றும் ஐக்கியஅபிவிருத்திநம்பிக்கைநிதியத்தின் திட்ட இணபை;பாளர் கே.சுதாகரன ஐக்கிய அபிவிருத்திநம்பிக்கை நிதியத்தின் கிழக்குமாகாணத்திற்குப் பொறுப்பான முகாமையாளர் ஈ.தர்சன் இலுப்பைடிச்சேனை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அரசகுமார்,சமுர்த்தி உத்தியோகத்தர் கே.சிவசம்பு, அத்துடன் இந்நிகழ்வின் அதிதிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் நினைவு சின்னங்கள் கையளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: