(சா.நடனசபேசன்)
புல தன்னா ர்வதொண்டு நிறுவனங்களின் ஒரு சில நிறுவனங்கள் நிதிமற்றும் பொருள் உதவிகளை மட்டும் வழங்கி இருந்தாலும் அவர்களுக்குரிய பயிற்சிகள் கண்காணிப்புக்கள் சரியானமுறையில் செயற்படவேண்டும் என்பதற்காக ஈ.யூ நிதியுதவியில் கன்டிகப் நிறுவனம் இணைந்து கமீட் அமைப்புடன் செயற்திட்டதை நடைமுறைப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளது வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்,தொழில் முக்கியத்துவம்,உளஆற்றுப்படுத்தல்,ஆகியசெயற்பாடுகளை கடந்த மூன்று வருடமாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment