18 Nov 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 69 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு பட்டிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்து பூஜை தான்தேன்றீஸ்வரர் ஆலயத்தில்

SHARE
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 69 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபலமான இந்து ஆலயங்களில் இன்று செவ்வாக் கிழமை (18) வசேட பூஜை ஆராதனைகளும், பொது இடங்களில் மர நடுகை நிகழ்வு  நடைபெற்றன.


அந்த வகையில் பட்டிருப்பு தேர்தல் கொகுதியில் அமைந்துள்ள பட்டிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்து பூஜை நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை தான்தேன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றன.


இந்த மூன்று பூஜை நிகழ்வுகளிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், பட்டிப்பளைப் பிரதேச செயலாயர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், உதவித்திடமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகரன், இந்துகலாசார அபிவிருத்தி எத்தியோகஸ்தர் மேகலா மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்.


இதன்போது ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி பூஜைகள் இடம் பெற்றன் இதன்போது பிரதேச செயலக அதிகார்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: