6 Nov 2014

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளன.

SHARE


மட்டக்களப்பு ஏறாவூர்- சவுக்கடி கடலில்  கே.எல் ஜவாஹிர் என்பவரது கரைவலையில்  பெரும் எண்ணிக்கையிலான பெறுமதிமிக்க கருக்குப் பாரை ரக மீன்கள்  பிடிபட்டுள்ளன.
ஒவ்வொரு மீனும் தலா 7 கிலோ எடையுடையது, மொத்தம் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


SHARE

Author: verified_user

0 Comments: