6 May 2022

இன்னலுற்ற மக்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு.

SHARE

இன்னலுற்ற மக்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் அன்று, மூதூர் கிழக்கில் உள்ள சந்தனவேட்டை கிராமத்தை சேர்ந்த வருமானம் இன்றி அல்லல் படும் மக்களுக்கு 100 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இக் கிராமத்தில் வசிப்பவர்கள் வேடுவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சியில் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் .அகிலன் அவர்களுடன் ரொட்டறி கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி சிறப்பித்தார்கள். இதற்குரிய அனுசரணையை அவுஸ்திரேலியாவை  சேர்ந்த விக்கனராஜா வழங்கினார்.









SHARE

Author: verified_user

0 Comments: