3 Dec 2021

பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

SHARE

பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட 107 சதவீத சம்பள உயர்வினை உடனடியாக வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் வியாழக்கிழமை (02) பகல் ஒன்றுகூடிய கல்விசாரா ஊழியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி அமைதியாமுறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 





SHARE

Author: verified_user

0 Comments: