19 May 2021

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் புதன்கிழமை முதல் முதல் தனிமைப்படுத்தல் அமுல்.

SHARE

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர்  பிரிவுகளில் புதன்கிழமை முதல் முதல் தனிமைப்படுத்தல் அமுல்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை புதன்கிழமை  (19) முதல் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தை தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக,  மாவட்டச் செயலாளர்  கே.கருணாகரன் தெரிவித்தார்.

இதன்படி பாலமீன்மடு, பூநொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 5  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படடுள்ளன.

அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்ப்பட்டதையடுத்தே இப்பகுதிகள் தினமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராநதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: