நாவற்காடு நாமகள் வித்தியாலயபழைய மாணவர் சங்கத்தின் நடைபெற்ற ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயபழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் சனிக்கிழமை (27) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இடம்பெற்ற இந்த இரத்த தான முகாமில் பழையமாணவர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இரத்த தானதம் வழங்கினர். முட்டக்களக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு குருதி நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டது.
0 Comments:
Post a Comment