15 Nov 2020

தீபாவளி திளத்தையொட்டி மட்டக்களப்பில் விசேட யாக பூசை.

SHARE

தீபாவளி திளத்தையொட்டி மட்டக்களப்பில் விசேட யாக பூசை.

நாட்டில்  உள்ள  அனைத்து மக்களையும்    பாதுகாக்க  இறை ஆசி வேண்டி நாடளாவிய ரீதியில் அனைத்து  ஆலயங்களிலும்  சிறப்பு  பூஜை வழிபாடுகள்  மேற்கொள்ளுமாறு பிரதமர்  பணிப்புரை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு  புளியந்தீவு ஆனைப்பந்தி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாக சபையின்  ஏற்பாட்டில்  தீபாவளி தினத்தை சிறப்பிக்கும் வகையில்  சிறப்பு ஓம யாக பூஜை சனிக்கிழமை (14)  ஆலயத்தில்  நடைபெற்றது   

நாட்டில்   பரவி வரும் கொவிட்  19 கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எமது நாட்டையும், அனைத்து மக்களையும் பாதுகாக்க   ஆசி வேண்டி மட்டக்களப்பு புளியந்தீவு  ஆனைப்பந்தி    ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்    ஆலய பிரதம குரு  பிரம்மஸ்ரீ குமாரசாமி பிரபாகரக் குருக்கள் தலைமையில்   சிறப்பு  யாக பூஜை   கொவிட்  19  சுகாதார நடைமுறைகளுக்கு  அமைய    நடைபெற்றது.

















SHARE

Author: verified_user

0 Comments: