தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் வியாழக்கிழமை (12) மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியத்தை அச்சுறுத்தியதாக தெரிவித்து, கொழும்பில் இருந்து வந்த சிஐடி அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பிரசாந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment