13 Oct 2020

முகக்கவசம் அணியாத பலர் மட்டக்களப்பில் பொலிசாரினால் மடக்கிப் பிடிப்பு

SHARE

முகக் கவசம் அணியாதோரை மடக்கிப் பிடித்து எச்சரிக்கும் நடவடிக்கைகளை பொலிசாரும் சுகாதார துறையினரும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் நிலையம் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனை நகரசபை என்பன இணைந்து செவ்வாய்கிழமை (13) காலைமுதல்  முகக்கவசம் அணியாதோகை; கண்டுபிடிக்கும் பாரிய நடவடிக்கையினை மேற்கொண்டனர்

இத்தேடுதலின்போது முகக்கவசம் அணியாது பயணம் செய்த பெரும் எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் கையும் மைய்யுமாக சிக்கினர்

கண்டுபிடிக்கப்பட்ட முகக்கவசம் அணியாதோர் எச்சரிக்கப்பட்டதுடன் விரைவில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் பொலிசார் தெரிவித்தனர்

பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்எச்அஸ்பர், சுகாதார வத்திய அதிகாரி டாக்டர் யுஎல் நஸீர்தீன் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்










SHARE

Author: verified_user

0 Comments: