மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் நிலையம் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனை நகரசபை என்பன இணைந்து செவ்வாய்கிழமை (13) காலைமுதல் முகக்கவசம் அணியாதோகை; கண்டுபிடிக்கும் பாரிய நடவடிக்கையினை மேற்கொண்டனர்
இத்தேடுதலின்போது முகக்கவசம் அணியாது பயணம் செய்த பெரும் எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் கையும் மைய்யுமாக சிக்கினர்
கண்டுபிடிக்கப்பட்ட முகக்கவசம் அணியாதோர் எச்சரிக்கப்பட்டதுடன் விரைவில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் பொலிசார் தெரிவித்தனர்
பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்எச்அஸ்பர், சுகாதார வத்திய அதிகாரி டாக்டர் யுஎல் நஸீர்தீன் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment