(ராஜ்)
இரண்டாயிரம் தென்னங்கன்று நடும் இலக்கிலான விநியோகம்.
ரண்டாயிரம் தென்னங்கன்று நடும் இலக்கிலான விநியோகம் கூட்டுறவுக்குளுக்கள் மத்தியில் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் அமைப்பினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுமூதூர், சேருவில, வெருகல் பகுதிகளில் உள்ள கூட்டுறவு குழுக்களின் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இவை விநியோகிக்கப்பட்டன.
சே ருவில பிரிவில் பிரதேச செயலாளர் ஜெயரட்ன கலந்து கொண்டு வைபரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
ஏலவே கடந்த மாத்தில் 5000கண்டல் தாவரங்கள் நடும் திட்டம் மூதூர், வெருகல் களப்பு பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதனை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் அசங்க அபேவர்தன வெருகல் பிரிவில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment