அமிர்தகழி சுக்குறு ஒழுங்கையில் அமைந்துள்ள தங்களின் வீட்டில் தாயும் மகளும் தனியாக வசித்துவந்தவேளையில்த்தான் இவ்வாறான கொள்ளை சம்பவம் புதன்கிழமை (2) நடைபெற்றுள்ளது இவர்களின் வீட்டிற்கு எதிராக கைவிடப்பட்ட நிலையில் ஒரு வீடு உள்ளது அங்கு சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்தது சில நாட்களாக அவதானிக்கமுடிந்தது.
போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வந்தவர்களினால்த்தான் இப்படியான செயல் நடந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது சம்பவம் நடைபெற்ற சமையம் அவ்விட்டில் மது அருந்திய நிலையில் ஒருவர் மட்டக்களப்பு பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரனைகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் சந்தக நபர்கள் கைது செய்யப்படவுளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 Comments:
Post a Comment