29 Sept 2020

வைத்தியர் அ.சதீஸ்குமார் எழுதிய 'தென் திருமலை தேசம் ' பாகம்-03 வரலாற்று நூல் வெளியீட்டு விழா.

SHARE

(ராஜ்) 

வைத்தியர் அ.சதீஸ்குமார் எழுதிய 'தென் திருமலை தேசம் ' பாகம்-03 வரலாற்று நூல் வெளியீட்டு விழா.
வைத்தியர் அ . சதீஸ்குமார் எமுதிய 'தென் திருமலை தேசம்' பாகம்-03 வரலாற்று நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (26) மாலை 3.30 மணிக்கு மூதூர் பிரதேச சபை மண்டபத்தில் அதிபரும் கவிஞருமான ம.சச்சிதானந்தம் தலைமையில் இடம் பெற்றது.

அவர் தலைமையுரை ஆற்றுவதையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினரான சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் க . அன்பழகன் சிறப்புரையாற்றுவதையும் கெளரவ விருந்தினரான மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ்க்கு நூலாசிரியர் சதீஸ்குமார் நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியீட்டு வைப்பதையும்,  நூலாசிரியர் ஏற்புரை வழங்குவதையும்  , அதிதிகளையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.










SHARE

Author: verified_user

0 Comments: