சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.திருகோணமலையைச் சேர்ந்த ஜெயராஜா.ஷரண்யா சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
புதன்கிழமை 26.08.2020 கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற புதிய சட்டத்தரணிகளுக்கான சத்தியப் பிரமாண வைபவத்தின்போது ஷரண்யாவும் சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்.
இவர் கிழக்கிலங்கை தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா நளினி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.
0 Comments:
Post a Comment