10 நாட்கள் கொண்ட வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 03) தேர்த்திருவிழாவும் செவ்வாய்க்pழமை (ஓகஸ்ட் 04) தீர்த்தோற்சவமும் இடம்பெற்று நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை நண்பகல் மாலை கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.
மூல மூர்த்திக்கு அபிஷேகம், கொடித்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை இடம்பெற்று இரவுத் திருவிழாவில் பிள்ளையார், முருகப் பெருமான் சிவன் பார்வதி சகிதமும் சிவன் சக்தி சகிதமும் உள்வீதி வெளி வீதி வலம் வருதல் இடம்பெற்று வருகின்றது.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ த.சிவகுமாரன் குருக்கள் தலைமையில் உதவிக் குருமார்கள் கிரியைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment