28 May 2020

ஊரடங்குசட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு இயல்புவாழ்க்கைவழமைக்குத்திரும்பியிருந்தது.

SHARE
ஊரடங்குசட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு இயல்புவாழ்க்கைவழமைக்குத்திரும்பியிருந்தது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்புமாவட்டத்தின் அரசாங்கத்தின் எதி ர்பார்புக்கமைய இயல்புவாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருந்தது வழமைபோல வர்த்தக நிலையங்கள் மதுபானசாலைகள் மரக்கறி, மீன்வியாபார நிலையங்கள்யாவும் திறக்கப்பட்டுவர்த்தக நடவடிக்கையில் ஈடுபாடு காட்டியிருந்தன.
இதேபோல் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும்அரச திணைக்களங்களின் அலுவலகங்களும் திறக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களின்  வருகையில் மக்கள்பணிகள் அரசின் சுகாதார சட்டதிட்டங்களை பேணி சமூக இடைவெளிகளில் மக்களும் உத்தியோகத்தர்களும் செயல்பட்டுபணிகள் இடம்பெற்றன,இன்று வழமைக்கு மாறாக 50 வீதத்துக்கு மேற்பட்ட அரசசேவையாளர்கள் கடமைக்கு வருகை தந்திருந்தனர்.
இது தவிர அரசமற்றும் தனியார் போக்குவரத்துசேவைகளும் வழமையான போக்குவரத்துசேவைகளை நடாத்தின. அரசமற்றும்தனியார்போக்குவரத்துசேவைகளும்போக்குவரத்துசேவைகளும்போக்குவரத்துபஸ்களில் சமூக இடைவெளி சட்டங்களை பேணின.




SHARE

Author: verified_user

0 Comments: