(ஐங்கரன்)
பட்டிருப்புத் தொகுதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏப்ரல் 21 ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வு.
பட்டிருப்புத் தொகுதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான, எஸ்.குணவர்த்தன, கிறிஸ்;தவ போதகர் தேவ சீலன், பொலிசார், மற்றும் இளைஞர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, கலந்து கொண்டோரால் நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டன.
0 Comments:
Post a Comment