28 Jul 2019

கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா - கொடியோற்றத்துடன் ஆரம்பம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கல்லடி-டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த (27) வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்பணி சுவைக்கீன் ரொசான் அடிகளார் தலைமையில் கொடியோற்றத்துடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரினால்  முதலாவது நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.  இதன்போது  திருவிழா நிகழ்வுகளில்  பொருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதையும் படங்களில் காணலாம்.



SHARE

Author: verified_user

0 Comments: