திருகோணமலை என்று சொல்லும்போது அந்கிருக்கும் மான்கள்தான் ஞாபகத்திற்குவரும் . இவை அன்றாடம் உணவுக்காக அலைந்து திரிந்து பொழித்தின்(Polythin) களைஉண்டு இறந்து போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றதால் திருகோணமலைரோட்டரி கழகம் அவற்றுக்குரிய உணவகம்
/ உறைவிடம் ஒன்றை அமைப்பதட்குகடந்த சில வருடங்களாக முயன்று வந்தது .
ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த திரு விக்கி மற்றும் அவரின் மனைவி கரேன் அவர்களும்உதவுதட்கு முன் வந்தார்கள் . திருகோணமலை நகர சபையின் உதவியுடன் ,முக்கியமாக நகர சபை தலைவர் திரு இராசநாயகம் அவர்களின் பங்களிப்புடன்உணவகம்/ உறைவிடம் அமைக்கப் பட்டுள்ளது .
இவ் அழகிய மான்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதிகளுடன் கூடிய கொட்டில்ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர் கிடைக்கக்கூடிய வஹையில் நீர் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது . இவர்களுக்கான உணவு மரக்கறி சந்தையில் இருந்து துப்பரவு செய்யப் பட்டு புதிதாக அமைக்கப் படட சீமெந்து தரையில் இடப்படுகிறது.
0 Comments:
Post a Comment