6 Jan 2019

திருகோணமலையில் மான்(Deer)களுக்கான உறைவிடம்

SHARE
திருகோணமலை என்று சொல்லும்போது அந்கிருக்கும் மான்கள்தான் ஞாபகத்திற்குவரும் . இவை அன்றாடம் உணவுக்காக அலைந்து திரிந்து பொழித்தின்(Polythin) களைஉண்டு இறந்து போகும்   சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றதால் திருகோணமலைரோட்டரி கழகம்   அவற்றுக்குரிய உணவகம்
/ உறைவிடம் ஒன்றை அமைப்பதட்குகடந்த சில வருடங்களாக முயன்று வந்தது . 
ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த திரு விக்கி மற்றும் அவரின் மனைவி கரேன் அவர்களும்உதவுதட்கு முன் வந்தார்கள் . திருகோணமலை நகர சபையின் உதவியுடன் ,முக்கியமாக நகர சபை தலைவர் திரு இராசநாயகம் அவர்களின் பங்களிப்புடன்உணவகம்/ உறைவிடம் அமைக்கப் பட்டுள்ளது  . 
இவ் அழகிய  மான்களுக்கு  உணவு மற்றும் தண்ணீர் வசதிகளுடன் கூடிய கொட்டில்ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர் கிடைக்கக்கூடிய வஹையில் நீர் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது .   இவர்களுக்கான உணவு மரக்கறி சந்தையில் இருந்து துப்பரவு செய்யப் பட்டு   புதிதாக  அமைக்கப் படட  சீமெந்து தரையில் இடப்படுகிறது.






SHARE

Author: verified_user

0 Comments: