27 Dec 2018

ஊருக்குள் ஊடுருவும் குரங்குகள்

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, போன்ற கிராமங்களுக்குள் குரங்குகள் ஊடுருவி பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெவிக்கின்றனர்.
மட்டக்களப்பு வாவி ஓரங்களில் உள்ள காடுகளில் தங்கியிருக்கும் குரங்குகள் இவ்வாறு கிராமங்களுக்குள் உட்பகுந்து மா, பயற்றை, வெண்டி, போன்ற பயிர்களை உண்டு அழித்து வருவதாக அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: