மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் டெங்கு தொடர்பான தயார்படுத்தல்கள் தொடர்பான கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த அவர்கள் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் டெங்கு பரவுதல் தொடர்பான தயார்ப்படுத்தல்கள் மற்றும் துரித நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளிடம் விளக்கமளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment