கார்த்திகை 27 மாவீரர் தினம் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே செவ்வாய்க்கிழமை 27ஆம் திகதி உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மாவீரரின் தாய் ஒருவர் ஏற்றிவைத்ததுடன் ஏனைய சுடர்களை அங்கு வருகைதந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களால் ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கும் தமது உடன்பிறப்புக்கும் அஞ்சலி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை இந் நிகழ்வு நடைபெற்ற வேளையில் இராணுவ புலனாய்வாளர்கள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிகம் காணப்பட்டனர்.
0 Comments:
Post a Comment