9 Nov 2018

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய வெள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய வெள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம்.  
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய வெள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (10) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இதன்போது திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: